- பமாகோ
- அஇஅதிமுக
- அமைச்சர்
- ஜெயக்குமார்
- முன்னாள் அமைச்சர்
- சென்னை
- பாஜக
- ஜெயலலிதா
- ஆம் ஆத்மி
- அன்புமணி
- இந்தியா
- முன்னாள்
சென்னை கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது என்று கூறிய அவர், அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்றார்.
The post பாமகவுக்கு கொள்கை. கூட்டணி கிடையாது : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.