வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதிஷ்குமார், பேறுகால விடுப்பு முடிந்த பின்னரே பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம்- மயிலாடுதுறை பயண நேரம் 1 மணி நேரம் மட்டுமே ஆகும். அரசு பணிகளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும்போது அதனை ரத்து செய்வதை உரிமையாக கோர முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
The post நிர்வாக காரணத்துக்காக செய்யும் டிரான்ஸ்பரை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.