தமிழகம் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!! Feb 12, 2025 சென்னை சென்னை, பெரம்பூர் Ad சென்னை: 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. The post ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!! appeared first on Dinakaran.
நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!!
கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
மதுரையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 25 கி.மீ. ரோடு ஷோ: தமிழகத்தில் முதல்முறை