தமிழகம் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!! Feb 12, 2025 சென்னை சென்னை, பெரம்பூர் சென்னை: 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. The post ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!! appeared first on Dinakaran.
கட்டிட கழிவு, உடைந்த செங்கற்களை சாலையோர, நடைபாதை சரிவான இணைப்புக்கு பயன்படுத்த தடை: காற்று மாசு, பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி அதிரடி உத்தரவு
19 மாவட்டங்களில் 25 இடங்களில் ரூ.1,018 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டதாக புகார் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் கைது: அமித்ஷாவுடன் புகைப்படம் எடுத்து போலீசாரை மிரட்ட நினைத்தவர் சிக்கினார்
தேச துரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மனு: உயர் நீதிமன்றத்தில் 27ல் இறுதி விசாரணை
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு: டிஜிபி நேர்காணலை சுட்டிக்காட்டி முதல்வர் டிவிட்
கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
வேட்புமனுவில் தவறான தகவல் பதிவிட்டதாக புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட், கருப்பு பணம் மீட்பு பிரதமர் மோடி வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
டாஸ்மாக் அலுவலகம் சோதனை விவகாரம் எந்த அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் வீடுகளில் சோதனை? அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
சைவம், வைணவம் தொடர்பான பேச்சு பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை: காவல்துறை பதில்தர நீதிபதி உத்தரவு
தண்டையார்பேட்டையில் அரசு அச்சக பணியாளர்களுக்காக ரூ.40 கோடியில் புதிய குடியிருப்புகள் விரைவில் முதல்வர் திறந்து வைப்பார்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
செப்டம்பர் 17ம் தேதிக்குள் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜ அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு