×

துவரை சாகுபடியில் விளைச்சல் எப்படி? வேளாண் அதிகாரிகள் ஆய்வு

வருசநாடு, பிப். 26: கடமலை மயிலை ஒன்றியத்தில் துவரை சாகுபடியில் விளைச்சல், பூச்சி தாக்குதல் ஆகியவை குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி, அய்யனார்புரம், பாலூத்து, தங்கம்மாள்புரம், வருசநாடு, தும்மக்குண்டு ஆகிய ஊர்களில் விளைநிலங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், துவரையின் விளைச்சல் குறித்து கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags : Inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...