×

தமிழக அரசுக்கு கோரிக்கை கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்தடை

பெரியகுளம், ஜூன் 27: பெரியகுளம் கோட்டப் பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 28-06-2019ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு