சின்னசேலம், ஜூன் 26: சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் நைனார்பாளையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன்(50) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 8 மதுபான பாட்டிலை பறிமுதல் செய்தனர்.