சென்னை: குரோம்பேட்டை சாஸ்வதா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்தவர்கள் புகார் அளிக்கலாம், என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது. குரோம்பேட்டை சாஸ்வதா நிதி லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ெகாள்ளப்பட்டது. அப்போது புகார் செய்தவர்களுக்கு நிறுவனமே பணத்தை திரும்ப செலுத்தியது.