×

சிவில், ஆட்டோமொபைல் துறை சார்பில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

நாகர்கோவில்,பிப்.22:  பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் சிவில் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக டெக்னோபார்க் எப்எம்சி பொதுமேலாளர்  மோரிஸ் கிறிஸ்டோபர் கலந்து கொண்டார். மேலும் கல்லூரி முதல்வர் தியாகராஜன், சிவில் துறை பேராசிரியர் ராஜகோபால், சிவில் துறை துணை தலைவர் மேரி பெனிஷா, ஆட்டோமொபைல் துறை தலைவர் வெனிஸ், இணை பேராசிரியர் உமாராணி மற்றும் துணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். மேலும் போட்டிகள் நடத்தி பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags : Seminar ,Phoenchesley Engineering College ,Civil ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...