×

மதுக்கடைகள், பார்களுக்கு நாளை பூட்டு

நாகர்கோவில், ஆக.14 :  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக்கடைகள் மற்றும் எப்எல் 1, எப்எல்2, எப்எல்3, எப்எல் 3 ஏ மற்றும் எப்எல்3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை செயல்படாது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...