ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மாரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. உதய்பூரில் தீவிபத்து ஏற்பட்டு மரச்சாமான்கள் தொழிற்சாலையில் உருவான புகை வானில் பல நூறு மீட்டர் தொலைவுக்கு சென்றதால் பெரும் பீதி ஏற்பட்டது. புகை மண்டலம் சூழ்ந்ததால் சுற்றுவட்டார மக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். ஒருசிலர் உள்ளே சிக்கிய உறவினர்களை காப்பாற்ற கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.