வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை சென்னை போலீசார் கைது செய்தனர்

வேலூர்: வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை சென்னை போலீசார் கைது செய்தனர். மணலியில் கடையின் பூட்டை உடைக்க முற்பட்டபோது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் சிக்கினர். வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 27ஆம் தேதி 6 சிறார்கள் தப்பிய நிலையில் 3 பேர் பிடிபட்டனர்

Related Stories: