தூத்துகுடியில் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்த தம்பியை வெட்டிக் கொன்றான் அண்ணன்

தூத்துகுடி: தூத்துகுடியில் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்றான். தன்னிடம் இருந்த பல லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததுடன் அண்ணன் முத்துராஜிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று அதையும் இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் நடந்த கொலை தூத்துக்குடி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: