தமிழகம் ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! Apr 02, 2023 ஒரட்நத்தம் கேரளா தஞ்சாவூர் தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 2 பேர் உயிரிழந்துள்ளார், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பவானி – மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாலம் கட்டுமான பணியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்-பொதுமக்கள் அவதி
புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
உலக சுற்றுசூழல் தினத்தினை மையமாக கொண்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கண்ணமங்கலம் அருகே கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் 8 கி.மீ. பயணித்த இளைய தலைமுறையினர்
புதுக்கோட்டை அருகே 1,000 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு-நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதாரம்
ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?: கி.வீரமணி கேள்வி