விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநர் பலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநர் ராமதாஸ் (53) உயிரிழந்தார். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ராமதாஸ் உடலை மீட்டு வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: