புதுக்கோட்டை மீமிசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மீமிசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகன்(71) என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெரியப்பா ரங்கனு(70) ஆயுள் தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: