ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பொதுப்பணியாளர்களை மையப்படுத்திய ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கால்நடை, மீன்வளம், பால் வளத்துறையின் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களை மையப்படுத்தி ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க ஆணை. ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்கப்படும் வரை அந்த கூட்டுறவு சங்கத்தால் யாரும் நியமிக்கப்படக் கூடாது. ஆவின் நிறுவன பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.   

Related Stories: