முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்வு

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியில் இருந்து 254 கன அடியாக உயர்ந்துள்ளது. 3 மாதமாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 117.10 அடியாக உள்ளது. தேனி மக்களின் குடிநீர், விவசாயத் தேவைக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: