நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் திடீர் குப்பத்தில் 1.50 கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்து  3 பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த சபரிநாதன், சுரேஷ், செல்வம் ஆகியோரை கடலோர போலீசார் கைது செய்தனர்.

Related Stories: