தமிழகம் நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது Mar 25, 2023 நாகை மாவட்டம் நாகை: நாகை மாவட்டம் திடீர் குப்பத்தில் 1.50 கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த சபரிநாதன், சுரேஷ், செல்வம் ஆகியோரை கடலோர போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்