தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தில் 9செ.மீ. மழை பதிவு Mar 22, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தருமபுரி மாவட்டம் பொன்னாகரம் தருமபுரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தில் 9செ.மீ. மழை பெய்துள்ளது. திருமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தலா 5செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு மாநில முதல்வர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
விடுமுறை நாள் என்பதால் புத்தகக் காட்சியில் குடும்பத்துடன் குவிந்த வாசகர்கள்: புத்தக அரங்குகள் களைகட்டியது
திண்டுக்கல்லில் வீட்டில் கட்டிய தவெக கொடியை அகற்றிய இளைஞருக்கு மிரட்டல்: தாய், மகன் உட்பட 3 பேர் கைது
படுத்த படுக்கையாக இருந்த 89 வயது மூதாட்டிக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: வீட்டுக்கே சென்று வழங்கிய ரேஷன் ஊழியர்கள்
வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சிக்கு திரண்ட மாணவ, மாணவிகள்: கலெக்டர்-விஐடி வேந்தர் பங்கேற்பு
சவுமியாவை எதிர்த்து போட்டியிடுவேன் வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி: காடுவெட்டி குரு மகள் தாக்கு
நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு விஜய் பிரசார பஸ்சில் ஏறி சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு: கரூர் கொண்டு வரச்செய்து டிரைவரிடம் விசாரணை