தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தில் 9செ.மீ. மழை பதிவு

தருமபுரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தில் 9செ.மீ. மழை பெய்துள்ளது. திருமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தலா 5செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: