மதுரை: இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி வரும் நிலையில் எதிர்பாளர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தூத்துக்குடியை சேர்ந்த வசந்த குமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நிலையில். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு ஏப்ரல்.1, 2 ல் நடத்த திட்டம் உள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.