100 நாள் வேலைத் திட்ட முறைகேடு: தென்காசி ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 100 நாள் வேலைத் திட்ட முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தென்காசி ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு குறித்து மாவட்ட ஆட்சியர், நல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: