தமிழகம் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 25நாட்களுக்குள் முடிவடையும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி Mar 13, 2023 அத்திகடவு-அவினாசி அமைச்சர் முத்துசாமி ஈரோடு: அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பணிகள் 25 நாட்களுக்குள் முடிவடையும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் இன்னும் எஞ்சியுள்ளதாக அமைச்சர் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு