தமிழகம் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 25நாட்களுக்குள் முடிவடையும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி Mar 13, 2023 அத்திகடவு-அவினாசி அமைச்சர் முத்துசாமி ஈரோடு: அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பணிகள் 25 நாட்களுக்குள் முடிவடையும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் இன்னும் எஞ்சியுள்ளதாக அமைச்சர் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து