முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மாணவன் மவுலீஸ்வரன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மாணவன் மவுலீஸ்வரன் குடும்பத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். மவுலீஸ்வரன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.

Related Stories: