ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்

ஈரோடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2 சுற்றுகள் நிறைவடைந்து முதல் சுற்று எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதல் சுற்று முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு 3-வது சுற்று தொடங்கும் என அறிவிப்பு

Related Stories: