தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. வழக்கமாக சென்னை மாநகராட்சி கூட்டம் திருக்குறளுடன் தொடங்கும் நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது.

Related Stories: