கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே குளிர்பானத்தில் விஷம்: உறவினர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவியை கணவன் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: