விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்தில் இருந்த 23 பேரை கடலூர் தனியார் காப்பகத்தில் சேர்த்த நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்தில் இருந்த 23 பேரை கடலூர் தனியார் காப்பகத்தில் சேர்த்த நிலையில் 4 பேர் தப்பி ஓடினர். பிரபு, முனியன், தமிழ், சுப்பிரமணியன் ஆகியோர் தப்பி ஓடிய நிலையில் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் சோதனை நடைபெறுகிறது. சுப்பிரமணியன் என்பவரை கடலூர் பேருந்து நிலையத்தில் போலீஸ் பிடித்த நிலையில் மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: