இந்தியா புதுச்சேரி வில்லியனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை Feb 21, 2023 அஇஅதிமுக எம்எல்ஏ நடராஜன் வில்லியனூர் புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பப் பிரச்சனை காரணமாக தனது வீட்டில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்