கோவை இளைஞர் கோகுல் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

அரக்கோணம்: கோவை இளைஞர் கோகுல் கொலை வழக்கில் 4 பேர் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த காஜா உசேன், சஞ்சய் குமார், ஆல்வின், சல்பல்கான் ஆகியோர் சரணடைந்தனர். கோவையில் நீதிமன்றம் அருகே கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: