சென்னை தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி: பிப்ரவரி 15, 18ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது Feb 06, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி பிப்ரவரி 15, 18ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இந்தியா-நேபாளம் மகளிர் அணிகள் இடையே பிப்.15ம் தேதி சென்னை நேரு அரங்கில் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்