தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி: பிப்ரவரி 15, 18ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி பிப்ரவரி 15, 18ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இந்தியா-நேபாளம் மகளிர் அணிகள் இடையே பிப்.15ம் தேதி சென்னை நேரு அரங்கில் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

Related Stories: