138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் நடவடிக்கை: ஒன்றிய அரசு

டெல்லி: 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சூதாட்ட செயலிகளை தடை செய்ய ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: