மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் அண்ணாமலை பேட்டி

சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியில் தெரிவித்துள்ளார். 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய வாணி ஜெயராமுக்கு அரசு மரியாதை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Related Stories: