தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு..!!

குமரி: நாளை தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.700ல் இருந்து ரூ.1,750க்கும், மல்லிகை கிலோ ரூ.600ல் இருந்து ரூ.1,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: