தமிழகம் பெரம்பலூர் அருமடல் கிராமத்தில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 பெரம்பலூர் அன்னமடல் பெரம்பலூர்: அருமடல் கிராமத்தில் அலமேலு என்பவர் இடி தாக்கி உயிரிழந்தார். மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடி தாக்கி பலியானார்.
அரசிடம் உதவி கேட்டவரை ஒருமையில் பேசிய தாட்கோ பெண் அதிகாரி ‘மேய்க்கிறது மாடு... இதுக்கு டிகிரி சர்டிபிகேட் வச்சிருக்கியா நீ..’: நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் கலெக்டர்
2 துப்பாக்கிகளுடன் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பம் நண்பரை சுட்டு தள்ளிய இந்து முன்னணி நிர்வாகி: ஆயுத தடை சட்டத்தில் வழக்கு கட்ட பஞ்சாயத்து, சட்ட விரோத செயல்கள் அம்பலம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் நடவடிக்கை: வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு சிவில் சப்ளை அலுவலர்கள் 5 பேர் மீது வழக்கு: போலி கையெழுத்திட்டு வெளியாட்களுக்கு விற்பனை
அம்பை. ஏஎஸ்பி பல்வீர்சிங் விவகாரத்தில் திருப்பம் தவறி கீழே விழுந்ததில் பற்கள் உடைந்ததாக வாலிபர் வாக்குமூலம்: எஸ்ஐ உட்பட 4 போலீசாரிடமும் சப்-கலெக்டர் விசாரணை
கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் வலியுறுத்தல்