தமிழகம் ஒசூரில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 வனத்துறை?: பொது ஓசூர் ஒசூர்: ஒசூர் அருகே 60 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. விலை நிலங்களுக்கு சென்று பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
மனநலம் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் உணவுப்பொருட்களை விற்க ரூ.5.45 லட்சம் மதிப்பில் வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
கல்வி உதவித்தொகை பெற வங்கி பாஸ் புக் இல்லாதவர்கள் தபால் நிலையத்தில் கணக்கு துவங்கலாம்: கலெக்டர் தகவல்
சாக்கு மூட்டையில் வீசப்பட்ட மாணவி வழக்கில் திருப்பம் கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் தற்கொலை
தெப்பக்காட்டில் பராமரிப்பு பணிகள் தீவிரம் முதுமலைக்கு 9ம் தேதி பிரதமர் வருகை: மசினகுடி பகுதியில் ஹெலிபேட் அமைக்க ஆலோசனை
விசாரணை நடந்து வரும் நிலையில் முறைகேடு புகாரில் சிக்கிய பேராசிரியருக்கு பதிவாளர் பதவி: பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சை
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம்: பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு
நிவாரண நிதியில் முறைகேடு கேரள முதல்வருக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தா மாறுபட்ட தீர்ப்பு: விசாரணை முழு அமர்வுக்கு மாற்றம்