தமிழகம் கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 கரிக்கால் காரைக்கால்: கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03.02.2023) விடுமுறை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து காரைக்கால் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி பாதிரியார் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்: ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள்
திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி: நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை சார்பில் தனியார் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது: மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் தகவல்
தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிசாலைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்