சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை காலி செய்யும்படி, ஆவடி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் நிலத்தை அளவீடு செய்ய ஆக்கிரமிப்பு உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளன.