கிருஷ்ணகிரி ஓசூர் அருகே போலீஸ் வாகன கண்ணாடி உடைப்பு: போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மறியலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பேருந்துகள், போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்தனர். வாகனங்களை சேதப்படுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போலீசார் தடியடி நடத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் களைத்து வருகின்றனர். 

Related Stories: