இந்தியா கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி: கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுக்கத்தக்க பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை கோரிய வழக்கில் மே மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
போலி மருந்துகளை தயாரித்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது: 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
பாதுகாப்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
கடுமையாக போராட தயாராகுங்கள் அதிக வெற்றி பெறும் போது எதிர்ப்புகளும் அதிகரிக்கும்: கட்சியினருக்கு மோடி அறிவுரை