ஆந்திராவில் கொதிகலன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் அச்யுதபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கொதிகலன் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். லாலன் கோடூர் கிராமத்தில் உள்ள ஜி.எஃப்.எம்.எஸ். பார்மா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்தது.

Related Stories: