தமிழகம் அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு Jan 29, 2023 காந்திநகர் அரக்கோணம் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த சிறுவனுக்கு டெங்குகாய்ச்சல் இருந்ததும் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்