தமிழகம் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தனியார் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 நீலகிரி மாவட்டம் குன்னூர் மாவட்டம் சிம்ஸ் பார்க் நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தனியார் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. மாணவர்களிடையே நடைபெற்ற பிரச்சனையில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அராபத் ஏரி, கண்மாயை திடீர் ஆய்வு: பெருநகர வளர்ச்சி குழும தலைமை திட்ட அதிகாரி நடவடிக்கை
ஸ்ரீஆர்.எம்.ஜெயின் குழுமத்தின் மழலையர் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா குழந்தைகளிடம் உங்கள் விருப்பத்தை திணிக்காதீர்கள்: ஐஐடி இயக்குநர் வி.காமகோட்டி வேண்டுகோள்
மேளப்பூடி ஊராட்சியில் குப்பைகள் சேகரிக்க மூன்று சக்கர சைக்கிள்கள்: ஒன்றிய குழு துணைத் தலைவர் வழங்கினார்