மின்னணு வாக்கு இயந்திரம் வந்த பிறகு ஒளிவு மறைவின்றி வாக்குப்பதிவு நடக்கிறது: ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: மின்னணு வாக்கு இயந்திரம் வந்த பிறகு ஒளிவு மறைவின்றி வாக்குப்பதிவு நடக்கிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய ஆளுநர், இளம் வாக்காளர்களுக்கு பொறுப்பு இருக்கிறது; வாக்களிக்கும் சதவிகிதம் 90 சதவீதம் வரை செல்ல வேண்டும் என்று கூறினார். தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விருது வழங்கிய ஆளுநர் ரவி இவ்வாறு பேசினார்.

Related Stories: