சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல்

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக ஆர்.டி.ஐ  மூலம் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: