நிதி முறைகேடு புகாரில் தக்க்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர், நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!

டெல்லி: நிதி முறைகேடு புகாரில் தக்க்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசு அளித்த ரூ.5.678 கோடி நிதியை இந்தியை வளர்க்க பயன்படுத்தாமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

Related Stories: