அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் கூட்டத்திற்கு மாற்று இடத்தில் அனுமதிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் கூட்டத்திற்கு மாற்று இடத்தில் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி ,திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Stories: