இடைத்தேர்தலில் ஆதரவு தரக் கோரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கமலுடன் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு தரக் கோரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கமலுடன் சந்தித்து பேசிகொண்டுருக்கின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: