கமலிடம் ஆதரவை கேட்கவுள்ளோம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கேட்கவுள்ளோம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் அளித்துள்ளர். ஏற்கனவே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கமல் பங்கேற்றிருந்த நிலையில் காங்கிரஸ் ஆதரவு கோருகிறது என்று கூறியுள்ளார்.

Related Stories: