ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை..!!

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: