கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் நீதிமன்றத்தில் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. செல்போனை ஸ்ரீமதியின் தாயார் செல்வி நேரில் ஒப்படைத்தார்.

Related Stories: